The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Wednesday, 5 February 2014

Federation News

Today SGFNPO along with General Secretary NAPEC met Shri M. Ragavaiah JCM Staff Side leader and discussed various issues of the central Government Employees.

SGFNPO along with General Secretaries of FNPO affiliated unions met CPMG Delhi Circle and discussed issue of absorption of Temporary Status casual labour. CPMG assured that issue will be considered .
 
Today cadre -restructuring meeting was held under the chairmanship of DDG(P) shri VP Singh and discussed the possibilities of cadre restructuring in Postal Wing. Tomorrow meeting will continue at 14.30 Hrs.

It is reliably learnt that LGO results will be declared within two days.


Meeting at Directorate on Strike Demands

Directorate  called FNPO & NFPE federations to discuss charter of demands on 7.2.2014.

Tuesday, 4 February 2014

PM Approves Composition of 7th Central Pay Commission.

The Finance Minister Shri P. Chidambaram has issued the following statement:
“The Prime Minister has approved the composition of the 7th Central Pay Commission as follows:
1. Shri Justice Ashok Kumar Mathur - Chairman

(Retired Judge of the Supreme Court and Retired Chairman, Armed Forces Tribunal)


2. Shri Vivek Rae - Member (Full Time)

(Secretary, Petroleum & Natural Gas)


3. Dr. Rathin Roy - Member (Part Time)
(Director, NIPFP)
4. Smt. Meena Agarwal - Secretary
(OSD, Department of Expenditure,Ministry of Finance)”


To read PIB press note, please CLICK HERE

Postmaster Grade I - Result

Result of the Limited Departmental Competitive Examination for promotion to the cadre of Postmaster Grade I held on 30.06.2013 in 21 Circles except Himachal Pradesh Circle


Click to View the Result

Tamilnadu Circle


Source : http://indiapost.gov.in/

Monday, 3 February 2014

தோழர் முத்துசாமி அவர்களுக்கு பாராட்டு விழா

            02.02.2014 அன்று மதுரையில் நமது முன்னாள் தென்மண்டல செயலாளர் திரு முத்துசாமி அவர்களுக்கு பாராட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
           இவ்விழாவை முன்னாள் அகில இந்திய உதவி பொது செயலாளரும் முன்னாள் தென்மண்டல செயலாளருமான திரு S.பாண்டியன் அவர்கள் தலைமையேற்க முன்னாள் மதுரை கோட்ட செயலாளர் திரு N. அய்யலு அவர்கள் முன்னிலை வகிக்க நமது மாநில செயலாளரும் அகில இந்திய உதவி பொது செயலாளருமான திருG.P. முத்து கிருஷ்ணன் அவர்கள் முன்னாள் தென்மண்டல செயலாளர் திரு S.ஆதிமூலம் அவர்கள் தென்மண்டல செயலாளர் திரு.N.J.உதயகுமரன் அவர்கள்
மதுரை கோட்டசெயலாளர் திரு.K.V. ராஜன் அவர்கள்
மதுரை NFPE P3 கோட்டசெயலாளர் திரு சுந்தரமூர்த்தி அவர்கள்
முன்னாள் மதுரை கோட்டசெயலாளர் திரு நாராயணன் அவர்கள்
P4 தென்மண்டல செயலாளர் திரு A.பாண்டி அவர்கள்
திருநெல்வேலி கோட்டசெயலாளர் திரு S.A. இராம சுப்பிரமணியன் அவர்கள் இராமநாதபுரம் கோட்டசெயலாளர் திரு முகமது இஸாதீன்அவர்கள் 
கோவில்பட்டி கோட்டசெயலாளர் திரு சமுத்திர பாண்டியன் அவர்கள் 
திண்டுக்கல் கோட்டசெயலாளர் திரு முத்தையா அவர்கள் 
மதுரை கோட்ட உதவி செயலாளர் திரு சேகர் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
முடிவில் தோழர் முத்துசாமி அவர்கள் ஏற்புரை வழங்கினார். 

தமிழ்நாட்டில் MTS பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு

Notification for Direct Recruitment of MTS Cadre Issued in Tamilnadu Circle.
Applications are invited from the eligible candidates for filling up the posts of MTS in various divisions in Tamilnadu Circle. 

Total No of Vacancies : 227
In Tirunelveli Division : MTS  2
     PSD, Tirunelveli      : 6

Click the below link to see the Notification and download the application Form :

Direct Recruitment of Multi-Tasking Staff - Notification

Click here to download Application Form

Saturday, 1 February 2014

Our Secretary General nominated in JCM

Cabinet Secretary and Department approved the nomination of our Secretary General as Member,National Council(JCM)
Click below link to see the letter.Page1        Page2                                                        

Deparment appeal to reconsider Strike

Deparment appeal our Federation to re-consider Strike decission.
Click here to see the Details

Reply from Department to our Federation letter on RR candidates .

Reply from Department to our letter on RR candidates .Click here to see the reply.

மணநாள் வாழ்த்து

                    02.02.2014 அன்று மணநாள் காணும் முன்னாள் அம்பை கிளை செயலரும் திருநெல்வேலி கோட்ட உதவி தலைவரும் 
Retd APM Accounts, Palayankottai திரு.G.சண்முகநாதன் அவர்களின் புதல்வன் செல்வன் S.பாபு கணேஷ், D.E.E.E (Associate Engineer, CSE Transtel Eng P Ltd, Singapore ) மணமகள் செல்வி N. தங்கம், M.Sc., B.Ed., அவர்கள் வளம் பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

இடம் : A.V.Rm.வேலாயுத முதலியார் திருமண மண்டபம் அம்பாசமுத்திரம்.

ஜனவரி முதல் DA உயர்வு 10% சதவிகிதம்


              நேற்று வெளியிடப்பட்ட Labour bureau - All India Consumer Price Index Number டிசம்பர் மாதத்துக்கான புள்ளி கடந்த நவம்பர் மாதத்தை விட  நான்கு குறைந்தாலும் சராசரி 12 மாதங்களுக்கான புள்ளிபடி  DA 10 உயர்ந்து 100 சதவிகிதத்தை தொட்டது. எனவே இனி வரும் காலங்களில் அதாவது ஜனவரியில் இருந்து DA 100 சதவிகிதமாக இருக்கும்.          
இது குறித்த அரசின் முறையான அறிவிப்பு எப்போதும் போல் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்க படுகிறது. 

Friday, 31 January 2014

தோழர் முத்துசாமி அவர்களுக்கு பாராட்டு விழா


02.02.2014 அன்று மதுரையில் நமது முன்னாள் தென்மண்டல செயலாளர் 
திரு முத்துசாமி அவர்களுக்கு மதுரை கோட்ட சங்கம் நடத்தும் 
பாராட்டு விழா சிறக்க வாழ்த்துகிறோம். 

 நிகழ்ச்சி நிரல் :
தலைமை            :  திரு S.பாண்டியன் அவர்கள்
                                   முன்னாள் தென்மண்டல செயலாளர் 
                                   முன்னாள் அகில இந்திய உதவி பொது செயலாளர் 
முன்னிலை       :  திரு.C.சுப்பாராவ் அவர்கள் 
                                  முன்னாள் தென்மண்டல செயலாளர்
                                  திரு N. அய்யலு அவர்கள்
                                   முன்னாள் மதுரை கோட்ட செயலாளர் 
வாழ்த்துரை      :   திருG.P. முத்து கிருஷ்ணன் அவர்கள்
                                   மாநில செயலாளர் /அகில இந்திய உதவி பொது செயலாளர் 
                                  திரு S.ஆதிமூலம் அவர்கள்
                                  முன்னாள் தென்மண்டல செயலாளர் 
               திரு.N.J.உதயகுமரன் அவர்கள் தென்மண்டல செயலாளர் 
               திரு.P.குப்புசாமிபாரதி அவர்கள் 
                                   மாநில உதவி பொருளாளர்

Thursday, 30 January 2014

Federation News

All the three Defence Federations will go on Indefinite Strike

Need for strike

Kapil Sibal today said his department will battle it out to ensure that it gets a lender's licence. (convert the Postal Department into a post bank) 
3 ATMs to be installed in New Delhi, Chennai and Bangalore on Feb 5," says postal dept secretary 

Revision of  fixed stationary charges


தமிழ்நாட்டின் புதிய CPMG நியமனம்.

              தமிழ்நாட்டின் புதிய CPMG ஆக முன்னாள் தென்மண்டல இயக்குனரும் தற்போதைய Assam Circle CPMG திரு.T. மூர்த்தி அவர்கள் நியமனம்.
புதிய CPMG அவர்களுக்கு திருநெல்வேலி கோட்ட தேசிய சங்கத்தின் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.

Source : www.indiapost.gov.in

பணிநிறைவு பாராட்டு

      
31.01.2014 அன்று பணிநிறைவுபெறும் நமது தேசிய சங்கத்தின்
காஞ்சி கோட்டத்தின் முன்னாள் செயலரும்  எங்கள் இனிய நண்பருமான காவேரிபாக்கம் Postmaster Grade I (அரக்கோணம் கோட்டம் ) மதிப்பிற்குரிய திரு G. சுந்தரராஜ் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.
அவர்தம் ஓய்வு காலங்களில் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ வாழ்த்துகிறோம். 

பணிநிறைவு பாராட்டு.

               31.01.2014 அன்று பணிநிறைவுபெறும்
மதுரை தலைமை அஞ்சலகத்தின் உதவி அஞ்சலகஅதிகாரியும்
நமது தேசிய சங்கத்தின் முன்னாள் தென்மண்டல செயலருமான
மதிப்பிற்குரிய திரு M. முத்துசாமி அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.
அவர்தம் ஓய்வு காலங்களில் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ வாழ்த்துகிறோம்.

             மண்டல செயலாளராக அவர்தம் காலங்களில் நெல்லை கோட்ட மட்ட பிரச்சனைகளை மண்டல நிர்வாகத்தில் பேசி சாதித்த அவரின் பல்வேறு
பணிகளை நினைவுகூர்ந்து நெல்லை கோட்ட சங்கம் நன்றி பாராட்டுகிறது.

வாழ்த்துகிறோம்.


Tuesday, 28 January 2014

Latest News from FNPO Federation Website

Click the below link to see the details
2)Revised syllabi for LDC & Direct Recruitment (Postmen,Mailgurd&MTS)
3)Vigilance clearens for promotion
4) Transfers /posting in the HSG1 & SAG in the IPS Cadre 
http://www.indiapost.gov.in/DOP/Pdf/Po
5) Brochure on reservation for Scheduled Castes, Scheduled Tribes and Other Backward Classes in services. Click here to see
6) 24 the SCOVA meeting 
INTIMATION CLICK   BELOW LINK
7) Our strike notice acknowledged by the Department. Click here to view 
8) Revised delivery Norms for SPCClick here to view

9)“Lokarpan” of Data Centres dedicated to the Nation on 24-1-2014 OSG FNPO participated in the programme

Click the above link to see detail

Monthly Interview - Jan 2014

இன்று (29.01.2014) நடைபெறுவதாக இருந்த மாதாந்திரபேட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நமது கண்காணிப்பாளர் அவர்கள் மண்டல அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டியதிருப்பதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது   
மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Letter from the Circle Secretary's desk.

Dear Colleagues,

             The next and 25th Circle Conference of our Tamil Nadu Circle Union will be held at Anna Arangam, Big Kanchipuram 631 502 from 25.02.2014 to  27.02.2014.  The notice for the Circle Conference has been issued.  The Special Casual Leave orders for the above conference has been sent to all Divisions/ Branches.   In the conference two seminars on the topics of Right to Information Act 2005,Welfare measures of the Department of Posts to its employees has been organized on 25 & 26.02.2014 . The Special Casual leave orders for the participants of seminars also have been sent to all Divisions and Branches.  Please ensure maximum participation to the Conference and Seminars by bringing more members of our union. For stay at Kanchipuram Golla Chatram, near to Kanchipuram Bus Stand has been arranged.
          For the conference expenditures donations tickets have been sent to all Divisions and Branches.  Please take maximum efforts for ensuring maximum collection of Donations to conduct the Circle Conference in a very befitting manner. 
        AND ALSO PLEASE NOTE THE QUOTA TO CIRCLE / ALL INDIA UNIONS MAY BE CLEARED INCLUDING FOR CURRENT PERIOD BEFORE COMING TO CIRCLE CONFERENCE.
           To reach Kanchipuram the Chengalpattu, Arakonam and Chennai are important boarding points.
            With Kind regards,

                                                                                                   Yours Sincerely,
                                                                                            G.P. MUTHUKRISHNAN
                                                                                              CIRCLE SECRETARY.



                                             

Saturday, 25 January 2014

நன்றி! நன்றி! நன்றி!

     
Mr.S.Raja Prasad, Divisional Treasurer
கடந்த 05.01.2014 அன்று நடந்த 25 வது கோட்ட மாநாட்டில்  
P3 கோட்டப் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட  
திரு S. இராஜா பிரசாத் ( PA, VK Puram) அவர்களை தொழிற்சங்க பணியாற்றிட ஏதுவாக விக்கிரமசிங்கபுரத்திலிருந்து நெல்லை நகர எல்லைக்கு உட்பட்ட பெருமாள்புரத்திற்கு இடமாறுதல் (Transfer) தந்து உத்தரவிட்ட
நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக.

குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசு தின வாழ்த்துக்கள் 




Proud to be an Indian, Enroll to Vote.



Friday, 24 January 2014

Fin Min approves Rs.1,000 minimum Monthly Pension and enhancing the wage ceiling to Rs.15,000

Fin Min approves Rs.1,000 minimum Monthly Pension & clears enhancing the wage ceiling to Rs.15,000 of  under Employees Pension Scheme 1995 run by EPFO
New Delhi: The Finance Ministry has approved a proposal for providing a minimum monthly pension of Rs 1,000 toworkers in the organised sector, a move which would benefit 27 lakh pensioners immediately.

The ministry has also approved a proposal for raising the basic wage ceiling under the Employees Provident FundScheme to Rs 15,000 from existing Rs 6,500 per month.
At present, there are about 44 lakh pensioners. Of this 27 lakh, including 5 lakh widows, get less than Rs 1,000 a month.
"The Finance Ministry has approved the proposal for providing a minimum monthly pension of Rs 1,000 under the Employees Pension Scheme 1995 (EPS-95) run by EPFO. The ministry also cleared enhancing the wageceiling to 15,000 under social security schemes run by the retirement fund body," an official source said.
The government will provide additional subsidy of Rs 1,217 crore to ensure the minimum monthly pension of Rs 1,000 starting 2014-15. Pensioners are, therefore, expected to get benefit with effect from April 1 this year.
Labour Minister Oscar Fernandes, however, is yet to decide on whether the move requires the Cabinet approval or not.
The Labour Ministry's proposal on giving a minimum monthly pension of Rs 1,000 under the EPS-95, run by the Employees' Provident Fund Organisation (EPFO), has been pending for a long time.
Earlier, the Labour Ministry had proposed that government should increase subsidy on EPS-95 from 1.16 percent of basic wage to 1.79 percent to ensure minimum pension. However, it did not find favour with the Finance Ministry as this would have resulted in a permanent increase in subsidy.
The Labour Ministry in its revised proposal has asked the Finance Ministry to provide for around Rs 1,217 crore additional amount every year, and indicated that this amount can come down over a period of time with more members subscribing to EPS-95. 
The increase in the wage ceiling to Rs 15,000 would be effective only after the notification of the decision by the government.
At present, government contributes 1.16 per cent of basic wage of workers as contribution toward the EPS-95. Government had provided around Rs 1,400 crore for the purpose in 2012-13.
All those employees getting basic wages, including basic pay and dearness allowance, of more than Rs 6,500 per month, are not covered under the social security schemes run by EPFO.
EPFO has a corpus of around Rs 5 lakh crore, including around Rs 1.7 lakh crore in its pension fund. It has asubscriber base of around 5 crore and all of them are covered under the EPS-95.
The increase in wage ceiling under the scheme run by EPFO is important as it would bring in around 50 lakh moreworkers and increase the flow of mandatory savings.

PTI
Source: 
http://zeenews.india.com

Wednesday, 22 January 2014

Strike Notice Served

         Strike notice & Charter of Demands served  by our Federation and its affiliated unions to the The Cabinet Secretary &The Secretary Department of Posts to day.

Monthly Meeting - Jan 2014

           The Monthly Meeting with SPOs for the month of January 2014 is proposed to be held on 29.01.2014 at 1500 Hrs. All are requested to send your subject (if any) before 25.01.2014.

- G.Socretis                                                     - S.A.Rama Subramanian
Secretary P4  94886 73761                                  Secretary P3   94439 00200

Tuesday, 21 January 2014

RTI - Wife of Government Employee has the right to know the salary of her Husband

Wife of Government Employee has the right to know the salary of Husband under RTI – Applicable to Husband of Government Employee also – Central Information Commission (CIC)
Clickk here to see detail

Circular 01 / 2014 Dated 17.01.2014



Monday, 20 January 2014

தமிழ் மாநில மாநாடு

அன்பார்ந்த நெல்லை கோட்ட தோழர்களே 
                வணக்கம் வருகிற பிப்ரவரி திங்கள் 25,26 மற்றும் 27 ஆகிய நாள்களில் காஞ்சிபுரம் மாநகரில் நமது தேசிய சங்க மூன்றாம் பிரிவின் தமிழ் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கு செல்ல புகைவண்டிக்கு முன்பதிவு செய்ய வேண்டிருப்பதால் அதில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் செயலாளர் திரு இராம சுப்பிரமணியன் அவர்களை (94439 00200, 96 26 26 4774) உடனடியாக தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

காஞ்சி மாநகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இங்குதான் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும்.
காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.

நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடற்பெற்ற தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தரால் ஏகாம்பரநாதர் மீது திருமுறைகளை புனைந்துள்ளார்கள்.  

ஆழ்வார்களான திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதின்மூன்று திவ்யதேசங்களான (திவய தேசம் என்பது 108 வைணவ திருப்பதிகள் ஆகும். 108 இல் 13 கோயில்கள் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ) வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருவெஃகா (சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில்) , அஷ்டபுஜகரம், திருஊரகம்-திருநீரகம்-திருகாரகம் அடங்கிய உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருக்கார்வண்ணப் பெருமாள் திருக்கோயில், வைகுந்தநாத பெருமாள் திருக்கோயில், பச்சைவண்ண-பவளவண்ண பெருமாள் திருக்கோயில், பாண்டவதூதர் பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் திருக்கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமனுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.

இன்னும் ஏராளமான சிறப்புகளுக்குரிய காஞ்சி மாநகரம்.
அது மட்டுமல்ல காஞ்சிக்கு மிக அருகில்
வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயம்.
குடவோலை முறைக்கு பெயர்பெற்ற உத்திரமேரூர்.
மகாபலிபுரம், திருகழுகுன்றம், திருத்தணி முருகன் ஆலயம்
சிவபெருமானின் திருத்தாண்டவத்தில் தொடர்புடைய இரத்தினசபை என அழைக்கப்படும் திருவாலங்காடு.
இராமானுஜர் அவதார் ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூர் 
(மறைந்த முன்னாள் பிரதமர் திரு ராஜீவ்காந்தி அவர்கள் நினைவிடம் )


Saturday, 18 January 2014

Talks were not satisfactory enough to call of the proposed strike.

                 
Though marathon talks over two days between the Railway Board and the All India Railwaymen’s Federation remained inconclusive, efforts for a negotiated settlement to avert a showdown are on.
              Member Staff A.K. Mittal held discussions with federation leaders while Railway Board Chairman Arunendra Kumar was said to be actively involved in ensuring that negotiations do not derail and yielded a result to the contentment of the employees and the union. All India Railwaymen’s Federation president Shiva Gopal Mishra said talks were not satisfactory enough to make them call of the proposed strike

Fixation of Pay of Senior PAs with the PAs of CSSS promoted between 1.1.2006 to 31.8.2008 clarification

Fixation of Pay of senior PAs in the pre-revised scale of Rs.745041500 with the PAs of CSSS promoted between 1.1.2006 to 31.8.2008 —clarification regarding allowing arrears — regarding

No.5/16/2009-CS-11(C)
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Personnel and Training
3rdFloor, Lok Nayak Bhawan,
Khan Market, New Delhi-110003.
Date: 13th January, 2014.
OFFICE MEMORANDUM
Subject: Fixation of Pay of senior PAs in the pre-revised scale of Rs.7450-11500 with the PAs of CSSS promoted between 1.1.2006 to 31.8.2008 —clarification regarding allowing arrears — regarding.


The undersigned is directed to say that references are still being received from Ministries/Departments regardingfixation of pay of senior PAs of CSSS and payment of arrears in the revised pay structure with the PAs of CSSS who were promoted between 1.1.2006 to 31.8.2008. PAs of CSSS promoted between 1.1.2006 to 31.8.2008 were allowed arrears from the date of their promotion as they had come over to the revised pay on the date of their promotion. Seniors to such promotee PAs of CSSS, however, were subsequently allowed stepping up of their pay with reference to these officials and they were not allowed arrears on the ground that the officials with reference to whom they got their pay stepped up were also not entitled to this.
2. The issue of fixation of pay with reference to the pre-revised pay scale of Rs. 7450-11500 and payment of arrears was taken up by Establishment Division of this Department with Department of Expenditure as this amounts to compelling the senior official, who was already serving as PA prior to 1.1,2006 and opted for fixation of his pay under revised pay rules from 1.1.2006 to opt for revised pay structure from the date of stepping up with the junior.


3. It is, therefore, clarified that the senior is entitled to arrears of pay from the date he opted to come over to the Revised Pay Scales tilt the date of stepping up of pay. These will be paid on the basis of pay actually fixed as on 1.1.2006.
sd/-
(Kameshwar Mishra)
Under Secretary to the Govt. of India
Source: www.persmin.nic.in
[http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02csd/16012014.pdf]

Revision of Limit of HVMO

The Limit of  High Value Money Order (HVMO) has been revised to Rs.1000 from Rs.400.

Two Days strike on 12th & 13th Feb'2014 - CHQ Action Programmes

1)21.01.2014: Strike Notice will be served by General Secretaries to the Department at Dak Bhavan in New Delhi

2)28.01.2014. Conduct Dharna in front of Circle office/Regional office/ Divisional office. 
3)03.02.2014 to 08.02.2014, Campaign week, organize gate meetings, issue pamphlets etc.
 4)04.02.2014. Submit memorandum to the Circle Heads after conducting \  Lunch Hour Demonstration.
5)07.02.2014. Submit memorandum to Governor.
6)Strike from 12.02.2014 to 13.02.2014.
Charter of Demands in the earlier posting.

Thursday, 16 January 2014

CHARTER OF DEMANDS for FEB Strike

CHARTER OF DEMANDS
1.      Accept the terms of reference of 7th CPC, submitted by the staff side, National Council JCM.
(a)      To examine the existing structure of pay, allowances and other benefits/facilities, retirement benefits like Pension, Gratuity, other terminal benefits of various categories of Central Government Employees including Gramin Dak Sevaks (GDS) of Postal Department.
(b)      To work out the comprehensive revised pay packet for the categories of Central Government employees including GDS as on 1.1.2014.
(c)       The Commission shall determine the pay structure, benefits, facilities, retirement benefits etc. taking into account the need to provide minimum wage with reference to the recommendation of the 15th Indian Labour Conference (1957) and the subsequent judicial pronouncement of the honorable Supreme Court there-on, as on 1.1.2014.
(d)      To determine the Interim Relief needed to be sanctioned immediately to the Central Government employees including GDS.
(e)       To determine the percentage of Dearness allowance/Dearness Relief immediately to be merged with Pay and pension including GDS.
(f)        To settle the anomalies raised in various fora of JCM.                                                     
(g)      To work out the improvements needed to the existing  retirement benefits, like pension, death cum retirement gratuity, family  pension and other terminal or recurring  benefits maintaining parity amongst past, present and future pensioners and family pensioners including those who entered service on or after 1.1.2004.
(h)      To recommend methods for providing cashless/hassle-free Medicare facilities to the employees and Pensioners including Postal pensioners.

2.      Ensure every five year revision of wages of Central Government Employees in future.
3.      (a) Regularization of Gramin Dak Sevaks of the Postal Department and grant of Civil Servant status, statutory pension and all other benefits at par with regular employees.
(b) Regularization and revision of wages of casual and contract workers.
4.      Compassionate appointment – removal of restrictions imposed by Government.
5.      JCM and Anomaly Committee Functioning.
6.      Fill up all vacant posts and creation of new posts wherever justified.
7.      Stop downsizing, outsourcing, contractorisation and privatization of Government functions.
8.      Stop the move to introduce performance related Pay (PRP) system, Extend PLB Bonus for all, removing bonus ceiling.
9.      Revise OTA and Night Duty Allowance rates and clothing rates.
10.  Implement arbitration awards.
11.  Five promotions to all.
12.  Rescind the PFRDA Act. Ensure statutory Pension for all.
13.  Settle MACP Anomalies.
14.  Stop trade Union victimization. Ensure Right to strike.
POSTAL DEMANDS.
1. Grand Recognition to GDS Union as per Sri.P.S.Natarajamurthy committee
        recommendation.
2.  Finalize cadre restructuring of Postal, RMS, C.O, SBCO, SystemAdministrator, ME and
       Civil&Electrical wing.
3.   Implement MMS cadre restructuring proposal
4.   Settle PO & RMS Accountants issue.

Wednesday, 15 January 2014

இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Monday, 13 January 2014

வெல்லட்டும் வேலைநிறுத்தம் வெல்லட்டும்

FNPO and its affiliated unions decided to call the strike on 12 & 13th  Feb 2014,   but not under the banner of Postal JCA.
FNPO will go on Strike alone, placing the following demands.
1.DA merger.
2.Interim Relief.
3.Inclusion of GDS under 7th CPC
4.Casual Labour Wage Revision and Regularization
5.Rescind PFRDA Act.
6.Date of Effect of 7th CPC-01/01/2014 as Demanded by JCM Staff Side.
Other details will be intimated latter.

D.THEAGARAJAN.
Secretary General FNPO 

குறிப்பு : முந்தைய செய்திக்கு இது மாற்றாகும். இதுவே நமது சம்மேளன அதிகாரபூர்வ அறிவிப்பு.

சமத்துவ பொங்கல்.

சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் திருநெல்வேலி வண்ணார்பேட்டை அஞ்சலகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில்
நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு K.இலட்சுமணன் அவர்களும்
நமது உதவி கோட்டகண்காணிப்பாளர்  திரு.வீரபுத்திரன் அவர்களும்
நெல்லை மாமன்றஉறுப்பினர் திரு.வண்ணை கணேசன் அவர்களும்
கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியை நமது கோட்ட செயலரும் வண்ணார்பேட்டை Postmaster Grade I திரு.S.A.இராம சுப்பிரமணியன், வண்ணார்பேட்டை Postal Assistant திரு.P. மைக்கேல் ராஜ் மற்றும் அலுவலக நண்பர்கள் செய்தனர்.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


பொங்கல் என்பது சங்கத்தமிழனின் தேசிய திருவிழா 
வீசிய விதையின் வேரில் முளைத்த வியர்வை பூக்களின் இயற்கை திருவிழா 

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர் 
இத் தை உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வில் ஒளி (வழி) கிடைக்க பிறக்கட்டும்.

பொங்கும் மங்களம் எங்கும் தங்கிட இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms