The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 8 February 2014

IP Exam Result 2013

Click to View the Result

Source : www.indiapost.gov.in

List of selected candidates in Tamil Nadu Circle. 
 
Sl
Name S/s
Barcode
Roll No.
1
S Ganesh Kumar
514014
1291580053
2
B Vinodkumar
544772
1291580230
3
K Sivasankari
514012
1291580201
4
M Karthikeyan
519486
1291320003
5
D ANand Yuvaraj
519457
1291720002
6
K Kanaga Sundaram
519436
1291120007
7
K Swaminathan
514009
1291580071
8
A Senthil
514072
1291580190
9
M Karthik
514028
1291580078
10
R Rajeshkumar
514028
1291580078
11
V Leo Jesurajan
514007
1291580218
12
T Balasubramaniam
514148
1291580027
13
MR Kannan
519449
1291720003
14
V Suyambukala
514101
1291580210
15
P Balamurugan
519464
1291210001
16
S Selvakumar
511749
1291580187
17
B Subashini
514042
1291580204
18
K Karthigai Pandian
519438
1291120008
19
U Parakash
511779
1291580133
20
R Jeyanthi Kumari
514158
1291580064
21
C Malarvizhi
511786
1291580033
22
P Gughan
519531
1291120004
23
B Sathyaraja
511744
1291580183
 

Thursday, 6 February 2014

கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

"போற்றுவோர் போற்றலும் தூற்றுவோர் தூற்றலும் கண்ணனுக்கே"
என்கிறது கீதை.                          நமது வேதனை கண்ணன் மேல் இல்லை.
எய்தவரை விட்டு அம்பை நொந்து என்னபயன் ?


       நேற்றைய பதிவில் நாம் திருநெல்வேலி டவுன் அஞ்சலகத்தில் இரவு காவலராக பணிபுரியும் நமது தோழர் திரு தங்கபாண்டியனுக்கு ஏற்பட்ட பிரச்சனையை கூறியிருந்தோம்.
யார் மனதையும் புண்படுத்துவது நமது நோக்கம் அல்ல.
ஆனாலும் திருநெல்வேலி டவுன் அஞ்சல் அதிகாரி தமது பொறுப்பை தட்டி கழிக்க முற்பட்டது தான் வேதனை.
தொடர்ந்து இதுபோல நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டு மனவேதனை அடைகிறோம். நமது கோட்டத்தில் அடிப்படை உரிமையை கூட போராடி பெறவேண்டிய நிலை வருத்ததுக்குரியது. எல்லா பிரச்சனைகளையும் அந்தந்த மட்டங்களில் தீர்க்கவே நமது விருப்பம்.
கோட்ட கண்காணிப்பாளரிடம் கொண்டு சென்று பெறவேண்டும் என்பது நமது நிலைப்பாடும் அல்ல.
இந்த பிரச்சனையை நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் கொண்டு சென்ற உடன்,  உடனடியாக தலையிட்டு C-Off  வழங்கிட உத்தரவிட்டதை நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.    
ஊழியர் தம் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கிட உடனடியாக முயற்சி எடுக்கும் நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

Wednesday, 5 February 2014

FNPO தோழருக்கு இழைக்கப்படும் அநீதி


           திருநெல்வேலி டவுன் அஞ்சலகத்தில் இரவு காவலராக பணிபுரியும் நமது தோழர் திரு தங்கபாண்டியனுக்கு திருநெல்வேலி டவுன் அஞ்சல் அதிகாரியால் தொடர்ந்து அநீதி இழைக்கபடுகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இன்றுவரை தொடர்ச்சியாக சுமார் 45 நாட்கள் பணிபுரிகிறார். ஆனால் ஞாயிற்று கிழமைகளில் வாரந்திர விடுமுறையை மறுப்பதோடு  C Off கூட அளிக்க மறுக்கிறார்.
      உழைக்கும் வர்கத்திற்க்காக போராடுவதாக காட்டிகொள்ளும் தொழிற்சங்க வா(வியா)திகள் தொடர்ந்து தொழிற்சங்க பாகுபாடு காட்டுவது ஏன்?

          கடந்த வருடம் உறுப்பினர் சேர்க்கையின் போது அதே அலுவலகத்தில் FNPO தோழர்கள் இருவரை இதுபோல் மிரட்டி கையெழுத்து வாங்கியதைப்போல இவரிடமும் கையெழுத்து பெற மிரட்டும் தொனியில் செயல்பட தூண்டுவது யார் ?  இது யாருடைய ஆலோசனை ? 
அலுவகங்களில் தொழிற்சங்க பாகுபாடு ஏன் ?
          அதேசமயம் உங்கள் அலுவலகத்தில் மாற்று சங்க தோழர்களுக்கு அளிக்கும் சலுகைகளை நாங்கள் பட்டியல் இடட்டுமா?  மற்றவர்கள் பணியை முடிக்காமல் மதியம் 3 மணிக்கு செல்ல அனுமதிக்கும் நீங்கள் ஒரு ஊழியரின் அடிப்படை உரிமையை மறுப்பது ஏன்? 

50 % அகவிலைப்படி இணைப்பு உறுதி

Government sources did not rule out the possibility of merging DA with basic pay this time. DA is merged with basic pay when it breaches the 50% mark. The merger helps employees as their other allowances are paid as a proportion of basic pay.           


Source Time of India

Federation News

Today SGFNPO along with General Secretary NAPEC met Shri M. Ragavaiah JCM Staff Side leader and discussed various issues of the central Government Employees.

SGFNPO along with General Secretaries of FNPO affiliated unions met CPMG Delhi Circle and discussed issue of absorption of Temporary Status casual labour. CPMG assured that issue will be considered .
 
Today cadre -restructuring meeting was held under the chairmanship of DDG(P) shri VP Singh and discussed the possibilities of cadre restructuring in Postal Wing. Tomorrow meeting will continue at 14.30 Hrs.

It is reliably learnt that LGO results will be declared within two days.


Meeting at Directorate on Strike Demands

Directorate  called FNPO & NFPE federations to discuss charter of demands on 7.2.2014.

Tuesday, 4 February 2014

PM Approves Composition of 7th Central Pay Commission.

The Finance Minister Shri P. Chidambaram has issued the following statement:
“The Prime Minister has approved the composition of the 7th Central Pay Commission as follows:
1. Shri Justice Ashok Kumar Mathur - Chairman

(Retired Judge of the Supreme Court and Retired Chairman, Armed Forces Tribunal)


2. Shri Vivek Rae - Member (Full Time)

(Secretary, Petroleum & Natural Gas)


3. Dr. Rathin Roy - Member (Part Time)
(Director, NIPFP)
4. Smt. Meena Agarwal - Secretary
(OSD, Department of Expenditure,Ministry of Finance)”


To read PIB press note, please CLICK HERE

Postmaster Grade I - Result

Result of the Limited Departmental Competitive Examination for promotion to the cadre of Postmaster Grade I held on 30.06.2013 in 21 Circles except Himachal Pradesh Circle


Click to View the Result

Tamilnadu Circle


Source : http://indiapost.gov.in/

Monday, 3 February 2014

தோழர் முத்துசாமி அவர்களுக்கு பாராட்டு விழா

            02.02.2014 அன்று மதுரையில் நமது முன்னாள் தென்மண்டல செயலாளர் திரு முத்துசாமி அவர்களுக்கு பாராட்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
           இவ்விழாவை முன்னாள் அகில இந்திய உதவி பொது செயலாளரும் முன்னாள் தென்மண்டல செயலாளருமான திரு S.பாண்டியன் அவர்கள் தலைமையேற்க முன்னாள் மதுரை கோட்ட செயலாளர் திரு N. அய்யலு அவர்கள் முன்னிலை வகிக்க நமது மாநில செயலாளரும் அகில இந்திய உதவி பொது செயலாளருமான திருG.P. முத்து கிருஷ்ணன் அவர்கள் முன்னாள் தென்மண்டல செயலாளர் திரு S.ஆதிமூலம் அவர்கள் தென்மண்டல செயலாளர் திரு.N.J.உதயகுமரன் அவர்கள்
மதுரை கோட்டசெயலாளர் திரு.K.V. ராஜன் அவர்கள்
மதுரை NFPE P3 கோட்டசெயலாளர் திரு சுந்தரமூர்த்தி அவர்கள்
முன்னாள் மதுரை கோட்டசெயலாளர் திரு நாராயணன் அவர்கள்
P4 தென்மண்டல செயலாளர் திரு A.பாண்டி அவர்கள்
திருநெல்வேலி கோட்டசெயலாளர் திரு S.A. இராம சுப்பிரமணியன் அவர்கள் இராமநாதபுரம் கோட்டசெயலாளர் திரு முகமது இஸாதீன்அவர்கள் 
கோவில்பட்டி கோட்டசெயலாளர் திரு சமுத்திர பாண்டியன் அவர்கள் 
திண்டுக்கல் கோட்டசெயலாளர் திரு முத்தையா அவர்கள் 
மதுரை கோட்ட உதவி செயலாளர் திரு சேகர் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
முடிவில் தோழர் முத்துசாமி அவர்கள் ஏற்புரை வழங்கினார். 

தமிழ்நாட்டில் MTS பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு

Notification for Direct Recruitment of MTS Cadre Issued in Tamilnadu Circle.
Applications are invited from the eligible candidates for filling up the posts of MTS in various divisions in Tamilnadu Circle. 

Total No of Vacancies : 227
In Tirunelveli Division : MTS  2
     PSD, Tirunelveli      : 6

Click the below link to see the Notification and download the application Form :

Direct Recruitment of Multi-Tasking Staff - Notification

Click here to download Application Form

Saturday, 1 February 2014

Our Secretary General nominated in JCM

Cabinet Secretary and Department approved the nomination of our Secretary General as Member,National Council(JCM)
Click below link to see the letter.Page1        Page2                                                        

Deparment appeal to reconsider Strike

Deparment appeal our Federation to re-consider Strike decission.
Click here to see the Details

Reply from Department to our Federation letter on RR candidates .

Reply from Department to our letter on RR candidates .Click here to see the reply.

மணநாள் வாழ்த்து

                    02.02.2014 அன்று மணநாள் காணும் முன்னாள் அம்பை கிளை செயலரும் திருநெல்வேலி கோட்ட உதவி தலைவரும் 
Retd APM Accounts, Palayankottai திரு.G.சண்முகநாதன் அவர்களின் புதல்வன் செல்வன் S.பாபு கணேஷ், D.E.E.E (Associate Engineer, CSE Transtel Eng P Ltd, Singapore ) மணமகள் செல்வி N. தங்கம், M.Sc., B.Ed., அவர்கள் வளம் பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.

இடம் : A.V.Rm.வேலாயுத முதலியார் திருமண மண்டபம் அம்பாசமுத்திரம்.

ஜனவரி முதல் DA உயர்வு 10% சதவிகிதம்


              நேற்று வெளியிடப்பட்ட Labour bureau - All India Consumer Price Index Number டிசம்பர் மாதத்துக்கான புள்ளி கடந்த நவம்பர் மாதத்தை விட  நான்கு குறைந்தாலும் சராசரி 12 மாதங்களுக்கான புள்ளிபடி  DA 10 உயர்ந்து 100 சதவிகிதத்தை தொட்டது. எனவே இனி வரும் காலங்களில் அதாவது ஜனவரியில் இருந்து DA 100 சதவிகிதமாக இருக்கும்.          
இது குறித்த அரசின் முறையான அறிவிப்பு எப்போதும் போல் உரிய நேரத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்க படுகிறது. 

Friday, 31 January 2014

தோழர் முத்துசாமி அவர்களுக்கு பாராட்டு விழா


02.02.2014 அன்று மதுரையில் நமது முன்னாள் தென்மண்டல செயலாளர் 
திரு முத்துசாமி அவர்களுக்கு மதுரை கோட்ட சங்கம் நடத்தும் 
பாராட்டு விழா சிறக்க வாழ்த்துகிறோம். 

 நிகழ்ச்சி நிரல் :
தலைமை            :  திரு S.பாண்டியன் அவர்கள்
                                   முன்னாள் தென்மண்டல செயலாளர் 
                                   முன்னாள் அகில இந்திய உதவி பொது செயலாளர் 
முன்னிலை       :  திரு.C.சுப்பாராவ் அவர்கள் 
                                  முன்னாள் தென்மண்டல செயலாளர்
                                  திரு N. அய்யலு அவர்கள்
                                   முன்னாள் மதுரை கோட்ட செயலாளர் 
வாழ்த்துரை      :   திருG.P. முத்து கிருஷ்ணன் அவர்கள்
                                   மாநில செயலாளர் /அகில இந்திய உதவி பொது செயலாளர் 
                                  திரு S.ஆதிமூலம் அவர்கள்
                                  முன்னாள் தென்மண்டல செயலாளர் 
               திரு.N.J.உதயகுமரன் அவர்கள் தென்மண்டல செயலாளர் 
               திரு.P.குப்புசாமிபாரதி அவர்கள் 
                                   மாநில உதவி பொருளாளர்

Thursday, 30 January 2014

Federation News

All the three Defence Federations will go on Indefinite Strike

Need for strike

Kapil Sibal today said his department will battle it out to ensure that it gets a lender's licence. (convert the Postal Department into a post bank) 
3 ATMs to be installed in New Delhi, Chennai and Bangalore on Feb 5," says postal dept secretary 

Revision of  fixed stationary charges


தமிழ்நாட்டின் புதிய CPMG நியமனம்.

              தமிழ்நாட்டின் புதிய CPMG ஆக முன்னாள் தென்மண்டல இயக்குனரும் தற்போதைய Assam Circle CPMG திரு.T. மூர்த்தி அவர்கள் நியமனம்.
புதிய CPMG அவர்களுக்கு திருநெல்வேலி கோட்ட தேசிய சங்கத்தின் மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.

Source : www.indiapost.gov.in

பணிநிறைவு பாராட்டு

      
31.01.2014 அன்று பணிநிறைவுபெறும் நமது தேசிய சங்கத்தின்
காஞ்சி கோட்டத்தின் முன்னாள் செயலரும்  எங்கள் இனிய நண்பருமான காவேரிபாக்கம் Postmaster Grade I (அரக்கோணம் கோட்டம் ) மதிப்பிற்குரிய திரு G. சுந்தரராஜ் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.
அவர்தம் ஓய்வு காலங்களில் மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ வாழ்த்துகிறோம். 

பணிநிறைவு பாராட்டு.

               31.01.2014 அன்று பணிநிறைவுபெறும்
மதுரை தலைமை அஞ்சலகத்தின் உதவி அஞ்சலகஅதிகாரியும்
நமது தேசிய சங்கத்தின் முன்னாள் தென்மண்டல செயலருமான
மதிப்பிற்குரிய திரு M. முத்துசாமி அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம்.
அவர்தம் ஓய்வு காலங்களில் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ வாழ்த்துகிறோம்.

             மண்டல செயலாளராக அவர்தம் காலங்களில் நெல்லை கோட்ட மட்ட பிரச்சனைகளை மண்டல நிர்வாகத்தில் பேசி சாதித்த அவரின் பல்வேறு
பணிகளை நினைவுகூர்ந்து நெல்லை கோட்ட சங்கம் நன்றி பாராட்டுகிறது.

வாழ்த்துகிறோம்.


Tuesday, 28 January 2014

Latest News from FNPO Federation Website

Click the below link to see the details
2)Revised syllabi for LDC & Direct Recruitment (Postmen,Mailgurd&MTS)
3)Vigilance clearens for promotion
4) Transfers /posting in the HSG1 & SAG in the IPS Cadre 
http://www.indiapost.gov.in/DOP/Pdf/Po
5) Brochure on reservation for Scheduled Castes, Scheduled Tribes and Other Backward Classes in services. Click here to see
6) 24 the SCOVA meeting 
INTIMATION CLICK   BELOW LINK
7) Our strike notice acknowledged by the Department. Click here to view 
8) Revised delivery Norms for SPCClick here to view

9)“Lokarpan” of Data Centres dedicated to the Nation on 24-1-2014 OSG FNPO participated in the programme

Click the above link to see detail

Monthly Interview - Jan 2014

இன்று (29.01.2014) நடைபெறுவதாக இருந்த மாதாந்திரபேட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நமது கண்காணிப்பாளர் அவர்கள் மண்டல அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளவேண்டியதிருப்பதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது   
மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Letter from the Circle Secretary's desk.

Dear Colleagues,

             The next and 25th Circle Conference of our Tamil Nadu Circle Union will be held at Anna Arangam, Big Kanchipuram 631 502 from 25.02.2014 to  27.02.2014.  The notice for the Circle Conference has been issued.  The Special Casual Leave orders for the above conference has been sent to all Divisions/ Branches.   In the conference two seminars on the topics of Right to Information Act 2005,Welfare measures of the Department of Posts to its employees has been organized on 25 & 26.02.2014 . The Special Casual leave orders for the participants of seminars also have been sent to all Divisions and Branches.  Please ensure maximum participation to the Conference and Seminars by bringing more members of our union. For stay at Kanchipuram Golla Chatram, near to Kanchipuram Bus Stand has been arranged.
          For the conference expenditures donations tickets have been sent to all Divisions and Branches.  Please take maximum efforts for ensuring maximum collection of Donations to conduct the Circle Conference in a very befitting manner. 
        AND ALSO PLEASE NOTE THE QUOTA TO CIRCLE / ALL INDIA UNIONS MAY BE CLEARED INCLUDING FOR CURRENT PERIOD BEFORE COMING TO CIRCLE CONFERENCE.
           To reach Kanchipuram the Chengalpattu, Arakonam and Chennai are important boarding points.
            With Kind regards,

                                                                                                   Yours Sincerely,
                                                                                            G.P. MUTHUKRISHNAN
                                                                                              CIRCLE SECRETARY.



                                             

Saturday, 25 January 2014

நன்றி! நன்றி! நன்றி!

     
Mr.S.Raja Prasad, Divisional Treasurer
கடந்த 05.01.2014 அன்று நடந்த 25 வது கோட்ட மாநாட்டில்  
P3 கோட்டப் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட  
திரு S. இராஜா பிரசாத் ( PA, VK Puram) அவர்களை தொழிற்சங்க பணியாற்றிட ஏதுவாக விக்கிரமசிங்கபுரத்திலிருந்து நெல்லை நகர எல்லைக்கு உட்பட்ட பெருமாள்புரத்திற்கு இடமாறுதல் (Transfer) தந்து உத்தரவிட்ட
நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக.

குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசு தின வாழ்த்துக்கள் 




Proud to be an Indian, Enroll to Vote.



Friday, 24 January 2014

Fin Min approves Rs.1,000 minimum Monthly Pension and enhancing the wage ceiling to Rs.15,000

Fin Min approves Rs.1,000 minimum Monthly Pension & clears enhancing the wage ceiling to Rs.15,000 of  under Employees Pension Scheme 1995 run by EPFO
New Delhi: The Finance Ministry has approved a proposal for providing a minimum monthly pension of Rs 1,000 toworkers in the organised sector, a move which would benefit 27 lakh pensioners immediately.

The ministry has also approved a proposal for raising the basic wage ceiling under the Employees Provident FundScheme to Rs 15,000 from existing Rs 6,500 per month.
At present, there are about 44 lakh pensioners. Of this 27 lakh, including 5 lakh widows, get less than Rs 1,000 a month.
"The Finance Ministry has approved the proposal for providing a minimum monthly pension of Rs 1,000 under the Employees Pension Scheme 1995 (EPS-95) run by EPFO. The ministry also cleared enhancing the wageceiling to 15,000 under social security schemes run by the retirement fund body," an official source said.
The government will provide additional subsidy of Rs 1,217 crore to ensure the minimum monthly pension of Rs 1,000 starting 2014-15. Pensioners are, therefore, expected to get benefit with effect from April 1 this year.
Labour Minister Oscar Fernandes, however, is yet to decide on whether the move requires the Cabinet approval or not.
The Labour Ministry's proposal on giving a minimum monthly pension of Rs 1,000 under the EPS-95, run by the Employees' Provident Fund Organisation (EPFO), has been pending for a long time.
Earlier, the Labour Ministry had proposed that government should increase subsidy on EPS-95 from 1.16 percent of basic wage to 1.79 percent to ensure minimum pension. However, it did not find favour with the Finance Ministry as this would have resulted in a permanent increase in subsidy.
The Labour Ministry in its revised proposal has asked the Finance Ministry to provide for around Rs 1,217 crore additional amount every year, and indicated that this amount can come down over a period of time with more members subscribing to EPS-95. 
The increase in the wage ceiling to Rs 15,000 would be effective only after the notification of the decision by the government.
At present, government contributes 1.16 per cent of basic wage of workers as contribution toward the EPS-95. Government had provided around Rs 1,400 crore for the purpose in 2012-13.
All those employees getting basic wages, including basic pay and dearness allowance, of more than Rs 6,500 per month, are not covered under the social security schemes run by EPFO.
EPFO has a corpus of around Rs 5 lakh crore, including around Rs 1.7 lakh crore in its pension fund. It has asubscriber base of around 5 crore and all of them are covered under the EPS-95.
The increase in wage ceiling under the scheme run by EPFO is important as it would bring in around 50 lakh moreworkers and increase the flow of mandatory savings.

PTI
Source: 
http://zeenews.india.com

Wednesday, 22 January 2014

Strike Notice Served

         Strike notice & Charter of Demands served  by our Federation and its affiliated unions to the The Cabinet Secretary &The Secretary Department of Posts to day.

Monthly Meeting - Jan 2014

           The Monthly Meeting with SPOs for the month of January 2014 is proposed to be held on 29.01.2014 at 1500 Hrs. All are requested to send your subject (if any) before 25.01.2014.

- G.Socretis                                                     - S.A.Rama Subramanian
Secretary P4  94886 73761                                  Secretary P3   94439 00200

Tuesday, 21 January 2014

RTI - Wife of Government Employee has the right to know the salary of her Husband

Wife of Government Employee has the right to know the salary of Husband under RTI – Applicable to Husband of Government Employee also – Central Information Commission (CIC)
Clickk here to see detail

Circular 01 / 2014 Dated 17.01.2014



Monday, 20 January 2014

தமிழ் மாநில மாநாடு

அன்பார்ந்த நெல்லை கோட்ட தோழர்களே 
                வணக்கம் வருகிற பிப்ரவரி திங்கள் 25,26 மற்றும் 27 ஆகிய நாள்களில் காஞ்சிபுரம் மாநகரில் நமது தேசிய சங்க மூன்றாம் பிரிவின் தமிழ் மாநில மாநாடு நடைபெற இருக்கிறது. மாநாட்டிற்கு செல்ல புகைவண்டிக்கு முன்பதிவு செய்ய வேண்டிருப்பதால் அதில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் செயலாளர் திரு இராம சுப்பிரமணியன் அவர்களை (94439 00200, 96 26 26 4774) உடனடியாக தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

காஞ்சி மாநகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இங்குதான் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகியவை அமைந்துள்ளன.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும்.
காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப் பட்டுப் புடவைகள் மிகவும் பிரபலமானவை.

நாயன்மார்களாலும், ஆழ்வார்களாலும் பாடற்பெற்ற தலங்களில் காஞ்சிபுரமும் முக்கியமானதாகும். அப்பர், சுந்தரர் மற்றும் சம்பந்தரால் ஏகாம்பரநாதர் மீது திருமுறைகளை புனைந்துள்ளார்கள்.  

ஆழ்வார்களான திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் நம்மாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பதின்மூன்று திவ்யதேசங்களான (திவய தேசம் என்பது 108 வைணவ திருப்பதிகள் ஆகும். 108 இல் 13 கோயில்கள் இங்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது ) வரதராஜப் பெருமாள் திருக்கோயில், திருவெஃகா (சொன்னவண்ணம் செய்த பெருமாள் திருக்கோயில்) , அஷ்டபுஜகரம், திருஊரகம்-திருநீரகம்-திருகாரகம் அடங்கிய உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருக்கார்வண்ணப் பெருமாள் திருக்கோயில், வைகுந்தநாத பெருமாள் திருக்கோயில், பச்சைவண்ண-பவளவண்ண பெருமாள் திருக்கோயில், பாண்டவதூதர் பெருமாள் திருக்கோயில், நிலாத்திங்கள் துண்ட பெருமாள் திருக்கோயில், திருக்கள்வனூர், திருவேளுக்கை மற்றும் திருத்தண்கா ஆகியன விஷ்ணுக்காஞ்சியிலேயே அமைந்துள்ளன. பொய்கையாழ்வார், எம்பெருமானார் இராமனுஜர், திருக்கச்சி நம்பிகள், வேதாந்ததேசிகர், பிரதிவாதிபயங்கரம் அண்ணங்காச்சாரியர் ஆகிய வைணவப் பெரியோர்கள் இத்தலத்தோடு நெருங்கிய தொடர்புடையவர்கள்.

இன்னும் ஏராளமான சிறப்புகளுக்குரிய காஞ்சி மாநகரம்.
அது மட்டுமல்ல காஞ்சிக்கு மிக அருகில்
வேடந்தாங்கள் பறவைகள் சரணாலயம்.
குடவோலை முறைக்கு பெயர்பெற்ற உத்திரமேரூர்.
மகாபலிபுரம், திருகழுகுன்றம், திருத்தணி முருகன் ஆலயம்
சிவபெருமானின் திருத்தாண்டவத்தில் தொடர்புடைய இரத்தினசபை என அழைக்கப்படும் திருவாலங்காடு.
இராமானுஜர் அவதார் ஸ்தலமான ஸ்ரீபெரும்புதூர் 
(மறைந்த முன்னாள் பிரதமர் திரு ராஜீவ்காந்தி அவர்கள் நினைவிடம் )


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms