Tuesday, 3 November 2015
LSG (GL) Promotion ordered in Tamilnadu Circle for the year 2011-2012
November 03, 2015
Kalaivaraikalai
Canada Post Freezes Community Mailbox Program
November 03, 2015
Kalaivaraikalai
In a big victory for the Canadian Union of Postal Workers, Canada Post has announced it will freeze the implementation of its community mailbox program. The controversial program was begun by Canada Post earlier this year in an effort to end door-to-door mail delivery to most Canadian households. The CUPW has campaigned vigorously against the cuts in the service, criss-crossing the country in a caravan, mobilising members against the plans, and building support for their position in local and provincial governments. The unions succeeded in making the postal cuts an issue in the recent parliamentary campaigns, and the new Liberal government had promised to put a halt to the community mailbox program and issue a study reviewing its impacts.
CUPW President Mike Palacek said in an interview that the union's members are "ecstatic" about the news. The union has argued that rather than focus on cuts in service, Canada Post should instead be focusing on growing in other areas, such as postal banking and financial services.
With the news of the moratoriam on future cuts, the union will now focus on restoring door-to-door delivery to the one million addresses that have already been converted to community mailboxes.
Source: http://www.uniglobalunion.org/news/
800 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டி தந்த COD
November 03, 2015
Kalaivaraikalai
இந்திய அஞ்சல் துறைக்கு நல்ல வருமானத்தை ஈட்டி தரும் COD. ஆனால் இந்த முறையை பயன்படுத்தி அப்பாவி மக்களை சுரண்டும் எத்தர்களிடம் இருந்து மக்களை காக்கும் பொறுப்பும் நமக்கு உள்ளதை மறக்கவோ மறுக்கவோ முடியாது.
India Post collects Rs 800 cr from COD facility
Emerging as a leading distribution channel for the e-commerce sector, India Post collected over Rs 800 crore through cash-on-delivery (CoD) facility and is looking to further strengthen its position in the segment by starting a pilot service for same-day delivery.
The postal department has also earned around Rs 70-80 crore through speed post in the year 2014-15 from e-commerce business.
"Since the introduction of CoD facility, the Department of Post has collected more than Rs 800 crore and remitted to customers," an official said.
In order to generate more business, the postal department is reviewing its service features to attract more number of e-commerce customers, the official further said.
"As part of this exercise, the Department of Posts has started pilot for same/next day delivery in identified cities for identified PIN codes. A national account facility has also been introduced under Speed Post," he added.
The CoD facility was launched in December 2013 to cater to the needs of customers and benefits from the growing e-commerce market.
The CoD has emerged as one of the most sought after services for e-commerce entities. Customers in the country tend to prefer CoD as the online payment modes are yet to catch up in many parts of the country while many people are not comfortable with advance payments for products purchased online.
The initiatives taken by the department for parcel segment have resulted in revenue of Rs 105.51 crore in 2014-15.
With dwindling letter or document traffic, the department is focusing on the fast-growing parcel segment and various measures have been taken to modernise the department under the Digital India initiative.
As part of initiatives to leverage the e-commerce sector, the department has forged tie-ups with leading online market places like Snapdeal, Amazon, Paytm and Yepme for parcel delivery and has also set up modernised 48 centres to handle the packages.
The e-commerce sector in India is growing at 47 per cent CAGR and India Post is the only delivery agency with a pan-India reach, the official said.
Communications and IT Minister Ravi Shankar Prasad had earlier said that India Post with the world's largest postal network was best suited to offer delivery services to e-commerce firms.
The Minister had suggested that India Post should strive to become the largest player in the e-commerce segment.
The Postal Department has 1,54,882 post offices, of which 1,39,182 are in rural areas. The department employs around 4,60,000 personnel and handles close to six billion mail pieces in a year.
Source:Business-standard.comSaturday, 31 October 2015
Best Wishes to Federal Congress
October 31, 2015
Kalaivaraikalai
நமது தேசிய அஞ்சல் ஊழியர் சங்கங்களின் சம்மேளன மாநாடு (FNPO Federal Congress) வருகிற நவம்பர் 3 ம் தேதி முதல் 5 ம் தேதி வரை கொல்கத்தா மாநகரில் நடைபெறுகிறது.
இம்மாநாட்டில் நமது தமிழ் மாநில மூன்றாம் பிரிவின் சார்பாளர்களாக அகில இந்திய துணை செயலாளர் திரு சரவணன் அவர்களும்
தமிழ் மாநில கன்வீனர் திரு திருஞான சம்பந்தம் அவர்களும்
தூத்துக்குடி கோட்டசெயலாளர் திரு உதய குமாரன் அவர்களும் சென்னை மத்திய கோட்டம் திரு சத்திய நாராயணன் அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இம்மாநாடு சிறக்க நெல்லை கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்
இம்மாநாட்டில் நமது தமிழ் மாநில மூன்றாம் பிரிவின் சார்பாளர்களாக அகில இந்திய துணை செயலாளர் திரு சரவணன் அவர்களும்
தமிழ் மாநில கன்வீனர் திரு திருஞான சம்பந்தம் அவர்களும்
தூத்துக்குடி கோட்டசெயலாளர் திரு உதய குமாரன் அவர்களும் சென்னை மத்திய கோட்டம் திரு சத்திய நாராயணன் அவர்களும் கலந்து கொள்கிறார்கள்.
இம்மாநாடு சிறக்க நெல்லை கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்
7 வது ஊதிய குழுவில் GDS ஊழியர்களை சேர்ப்பது சம்பந்தமாக மத்திய அமைச்சரின் பதில் கடிதம்
October 31, 2015
Kalaivaraikalai
Friday, 30 October 2015
பணி ஓய்வு வாழ்த்துக்கள்
October 30, 2015
Kalaivaraikalai
தமிழ் மாநில தேசிய சங்க தபால்காரர் மற்றும் நான்காம் பிரிவின்
மாநில செயலர் திரு குணசேகரன் அவர்கள் 31.10.2015 அன்று பணி நிறைவு பெறுகிறார் அவருக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
திரு குணசேகரன் அவர்கள் பணி நிறைவு பெறுவதால் நவம்பர் முதல் பாண்டிச்சேரி கோட்ட செயலாளர் திரு சுகுமாரன் அவர்கள் மாநில செயலாளராக பொறுப்பேற்கிறார். நடந்து முடிந்த மாநில செயற்குழுவில் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டார். அவருக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தகவல் : திரு ஆறுமுகம், மண்டல செயலாளர் தென்மண்டலம்.
மாநில செயலர் திரு குணசேகரன் அவர்கள் 31.10.2015 அன்று பணி நிறைவு பெறுகிறார் அவருக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
திரு குணசேகரன் அவர்கள் பணி நிறைவு பெறுவதால் நவம்பர் முதல் பாண்டிச்சேரி கோட்ட செயலாளர் திரு சுகுமாரன் அவர்கள் மாநில செயலாளராக பொறுப்பேற்கிறார். நடந்து முடிந்த மாநில செயற்குழுவில் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டார். அவருக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
தகவல் : திரு ஆறுமுகம், மண்டல செயலாளர் தென்மண்டலம்.
Thursday, 29 October 2015
7th CPC likely to recommend work-from-home options for physically handicapped, women employees
October 29, 2015
Kalaivaraikalai
இதெல்லாம் சாத்தியமா ?
“The 7th Pay Commission is finding out if there are possibilities for differently-abled and women employees of the Central Government to work from home.”
According to sources, the 7th Pay Commission has sought for the opinion of the Department of Information and Technology regarding this option. The 7th Pay Commission has asked to study the possibilities of differently-abled and women workers to perform simple and specialized tasks from home and stay connected via the internet and other telecommunication tools.
The 7th Pay Commission has asked the Department of Information and Technology to identify such jobs for the less than 10,000 differently-abled workers who are currently employed by the Central Government.
Sources also say that Flexi-time Working Hours options are being considered for the more than 3.5 lakh women who are employed by the Central Government.
Since it is impossible for both these segments of workers to work during night shifts, the 7th Pay Commission is looking for options to employ them in specialized monetary and supervisory works which could be performed from home. It is being said that the step will be of tremendous relief for employees who have to travel long distance to reach their offices, and for the employees who work in congested offices.
It can be inferred that the 7th Pay Commission is particular about giving priority to women and differently-abled workers. Sources say that the 7th Pay Commission believes that greater productivity could be expected from them.
It is a well-known fact that telecommuting and work-from-hope options have become very popular in the private sectors and highly specialized tasks are sometimes performed this way. The 7th Pay Commission wants to bring in this work culture to the Central Government jobs too.
Meanwhile, news and updates about the 7th Pay Commission continue to flow into the news media. The Commission is very likely to submit its report to the Government by the end of December. Sources say that the final stage of preparing the report is now on.
Speculations about 35 percent salary hike, increasing the minimum pay to Rs.21,000, 4 MACP promotions, modernizing the CGHS medical facilities, and most importantly, about the retirement age, continue to surface. Readers are requested to not believe in any of them because all of them are mere figments of the writers’ imagination.
Source: www.cgstaffnews.in
The Monthly Interview - Oct 2015
October 29, 2015
Kalaivaraikalai
The Monthly Interview for the month Oct 2015 is to be held on today at 1400 Hrs at O/o SSPOs, Tirunelveli. Our Divisional Secretary Smt.S.Suriakala, Divisional President Shri.S.A.Rama Subramanian and Shri.Bala Subramanian will participate as P3 representative. The three member team headed by Shri.N.Venkatachalam will participate as P4 representative in this meeting.
The outcome of this meeting will be published in later.
The outcome of this meeting will be published in later.
Wednesday, 28 October 2015
Hunger Strike on 28th Oct 2015
October 28, 2015
Kalaivaraikalai
கிராமிய அஞ்சல் ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுருத்தி தேசிய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் இன்று மாநில தலைநகரங்களில் நடைபெறுகிறது.
1. கிராமிய அஞ்சல் ஊழியர்களை 7 வது ஊதிய குழுவின் வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்
2. கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை வலியுருத்தி நடைபெறுகிறது
இப்போராட்டம் வெற்றிபெற நெல்லை கோட்ட சங்கம் வாழ்த்துகிறது
FNPO affiliated union NUGDS decided to go on a day long hunger strike on 28/10/2015 in front of Circle office across the nation demanding1) Inclusion of GDS issues in the terms of reference of seventh CPC
2) Grant of civil servant status to GDS.
1)Letter send by the NUGDS General Secretary.
2)Letter send by SG FNPO to the Secretary
Click the above link to the letters.
FNPO affiliated unions circle secretaries are requested to cooperate with NUGDS colleagues to organize the hunger strike and make the programme success.
1. கிராமிய அஞ்சல் ஊழியர்களை 7 வது ஊதிய குழுவின் வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும்
2. கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு அரசு ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை வலியுருத்தி நடைபெறுகிறது
இப்போராட்டம் வெற்றிபெற நெல்லை கோட்ட சங்கம் வாழ்த்துகிறது
FNPO affiliated union NUGDS decided to go on a day long hunger strike on 28/10/2015 in front of Circle office across the nation demanding1) Inclusion of GDS issues in the terms of reference of seventh CPC
2) Grant of civil servant status to GDS.
1)Letter send by the NUGDS General Secretary.
2)Letter send by SG FNPO to the Secretary
Click the above link to the letters.
FNPO affiliated unions circle secretaries are requested to cooperate with NUGDS colleagues to organize the hunger strike and make the programme success.
Tuesday, 27 October 2015
Download Admit Card for PA / SA EXAM 2015
October 27, 2015
Kalaivaraikalai
மத்திய பணியாளர் தேர்வு வாரியம் SSC மூலம் இந்த ஆண்டு முதல் நடைபெறவிருக்கும் அஞ்சலக உதவியாளர் மற்றும் அஞ்சல் பிரிப்பக உதவியாளர் பணியிட தேர்வுக்காண நுழைவு கடிதம் தேர்வு வாரிய இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
Admit Card For SSC CHSL 2015
(Note: Before viewing the Call Letter, kindly make sure that A4 size paper is selected and both Top and Bottom margins of the print area will have only 5 mm)
Facility for downloading Admission Certificate (AC) from this website has been given only for candidates admitted for 1st & 15th November, 2015 . Facility for downloading AC for the candidates admitted for 20th December, 2015 will be given 10 days before the exam.

Point Of Sale in Core System Integrator (CSI) Project Deployed for Testing
October 27, 2015
Kalaivaraikalai
சுத்துது சுத்துது என்று சொல்லி SB வாடிக்கையாளர்களின் தலையை சுற்ற வைத்தோம்.
இனி வருகிறது CSI எனப்படும் Point Of Sale in Core System Integrator
ஆம் ! இனி MPCM Counter ரிலும் வாடிக்கையாளர்கள் தலை விரைவில் சுற்றும்.
The Department of Posts
(DoP) and Tata Consultancy Services (TCS) officially kicked-off the Core
System Integrator (CSI) Project on 2nd of May 2013, as a part of the IT
Modernization Project.
Core Systems Integration
(CSI) will integrate all solutions implemented under the IT
Modernization Project across different channels, levels and locations.
Now the CSI Project is
under testing at selected Post Offices. By the rolling out of this
project, the entire local database based applications like Meghdoot and
SpeedNet Software will be replaced with web based application developed
by TCS.
Following are some details about new Point Of Sale module under CSI Project.
Overview
1. Login for each of the module is based on roles
2. User ID is created centrally and shared with each and every individual separately
3. Roles and Password are setup at the Identity Access Management (IAM) application
4. Individual applications use the centrally setup password
Login to POS
1. POS Counter application allows a person to login provided the person has the allocation to use the counter
2. Counter allocation happens at the Back Office application of POS
3. Single Sign On(SSO) allows login to POS Counter, Back office, PBS, PLI, SAP through the CA –SSO
Day Begin
1. Post Master, Supervisor, Treasurer are the controlling Users
2. Post Master or the designated person will start the operation
3. Supervisor will allocate the counter to the operators
4. Treasurer will receive the Cash, Stamps, IPOs from the F&A
5. Treasurer will allocate the Cash, Stamps, IPOs to the users
6. Treasurer / Supervisor will get alerts for approval
7. Post Master or the designated person will close the Post Office operation during the end of Day
Monday, 26 October 2015
No interviews for non-gazetted government jobs: Modi,
October 26, 2015
Kalaivaraikalai
There will be no more interviews for non-gazetted government posts for lower posts from 2016, Prime Minister Narendra Modi announced on Sunday.
Making the announcement Modi in his monthly radio programme "Mann Ki
Baat" sought to remind listeners about his Independence Day address,
when he had said that interviews should be done away with for lower
posts.
"The process is almost complete... There will be no interviews for
non-gazetted government jobs for group D, C, and B," Modi said.
"It will be implemented from January 1, 2016. We did not want to stop the ongoing process," he said
Postmen to tutor rural India on banking system.
October 26, 2015
Kalaivaraikalai
Government plans to focus on financial literacy; postmen to tutor rural India on banking system.
Click above link to see details
Click above link to see details
Parliamentary Committee of OBC
October 26, 2015
Kalaivaraikalai
Parliamentary
Committee of Welfare of Other Backward Classes held on 14.10.2015.The
Hon'ble Chairman and other Hon'ble Members of the Committee expressed
dissatisfaction over low representation of OBCs in Central Government
services and directed DoP&T to collect data sought by NCBC and
submit to the Committee urgently.
Monthly Meeting on 29th Oct 2015
October 26, 2015
Kalaivaraikalai
இந்த மாத மாதந்திர பேட்டி வருகிற வியாழகிழமை 29.10.2015 அன்று மதியம் 0200 மணிக்கு நடைபெறும்.
உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் உடனடியாக கோட்டசெயலாளரை தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
தொடர்புக்கு : சூரியகலா கோட்ட செயலாளர் = 9994649107
வெங்கடாசலம் -do- = 9790616111
உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் உடனடியாக கோட்டசெயலாளரை தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
தொடர்புக்கு : சூரியகலா கோட்ட செயலாளர் = 9994649107
வெங்கடாசலம் -do- = 9790616111
Wednesday, 21 October 2015
அடுத்த ஆண்டில் இருந்து Bonus Ceiling Rs 7000 ஆக உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
October 21, 2015
Kalaivaraikalai
தொழிலாளிகளை ஏமாற்றியே பழகிப்போன அரசு மீண்டும் ஒருமுறை தனது செயலை அரங்கேற்றியது
அடுத்த ஆண்டில் இருந்து தான் Bonus Ceiling Rs 7000 ஆக உயர்கிறது - அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தற்போதுள்ள போனஸ் சட்டம் 1965-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இடையில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பு மாற்றப்பட்டன. கடைசியாக 1993-ம் ஆண்டு உச்சவரம்பு உயர்த்தி மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி தற்போது, அதிகபட்சமாக 3,500 ரூபாய் போனஸ் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பும் 10 ஆயிரம் ரூபாயாகவே உள்ளது.
அதற்கு பிறகு கடந்த 12 ஆண்டுகளாக இந்த சம்பள உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் போனஸ் பெற முடியாத நிலைமை உள்ளது. இதனையடுத்து போனஸ் தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், உச்சவரம்புத் தொகையை உயர்த்த வேண்டுமென்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, மோடி தலைமையிலான தற்போதையை அரசு போனஸ் தொகை உயர்த்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில் முன்னர் இருந்த அதிகபட்ச போனஸ் தொகையை 3,500 ரூபாயில் இருந்து 7,500 ரூபாயாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், போனஸ் பெறுவதற்கான உச்சவரம்பு சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 21 ஆயிரம் ரூபாயாக மாற்றுவதற்கான சட்டதிருத்தத்திற்கும் ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் 21 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் அனைவருமே போனஸ் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டத்திருத்த மசோதா வருகிற பாராளுமன்ற அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் மாதம் இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், அப்போது நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டில் இருந்து தான் Bonus Ceiling Rs 7000 ஆக உயர்கிறது - அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தற்போதுள்ள போனஸ் சட்டம் 1965-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இடையில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பு மாற்றப்பட்டன. கடைசியாக 1993-ம் ஆண்டு உச்சவரம்பு உயர்த்தி மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி தற்போது, அதிகபட்சமாக 3,500 ரூபாய் போனஸ் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பும் 10 ஆயிரம் ரூபாயாகவே உள்ளது.
அதற்கு பிறகு கடந்த 12 ஆண்டுகளாக இந்த சம்பள உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் போனஸ் பெற முடியாத நிலைமை உள்ளது. இதனையடுத்து போனஸ் தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், உச்சவரம்புத் தொகையை உயர்த்த வேண்டுமென்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, மோடி தலைமையிலான தற்போதையை அரசு போனஸ் தொகை உயர்த்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில் முன்னர் இருந்த அதிகபட்ச போனஸ் தொகையை 3,500 ரூபாயில் இருந்து 7,500 ரூபாயாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், போனஸ் பெறுவதற்கான உச்சவரம்பு சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 21 ஆயிரம் ரூபாயாக மாற்றுவதற்கான சட்டதிருத்தத்திற்கும் ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் 21 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் அனைவருமே போனஸ் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டத்திருத்த மசோதா வருகிற பாராளுமன்ற அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் மாதம் இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், அப்போது நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
New Delhi: The Cabinet today decided to double the wage ceiling for calculating bonus to Rs 7,000 per month for factory workers and establishments with 20 or more workers.
“The Payment of Bonus (Amendment) Bill, 2015 to enhance the monthly bonus calculation ceiling to Rs 7,000 per month from existing Rs 3,500 was approved by Union Cabinet here,” a source said after the Cabinet meeting.
The amendment bill will be made effective from April 1, 2015. Now the bill will be tabled in Parliament for approval.
The bill also seeks to enhance the eligibility limit for payment of bonus from the salary or wage of an employee from Rs 10,000 per month to Rs 21,000.
The Payment of Bonus Act 1965 is applicable to every factory and other establishment in which 20 or more persons are employed on any day during an accounting year.
The bill also provides for a new proviso in Section 12 which empowers the central government to vary the basis of computing bonus.
At present, under Section 12, where the salary or wage of an employee exceeds Rs 3,500 per month, the minimum or maximum bonus payable to employees are calculated as if his salary or wage were Rs 3,500 per month.
The last amendment to both the eligibility limit and the calculation ceilings under the said Act was carried out in 2007 and was made effective from April 1, 2006.
This amendment in the Act to increase wage ceiling and bonus calculation ceiling was one of assurances given by the Centre after 10 central trade unions went on one-day strike on September 2.
The government had hinted at meeting workers’ aspirations on nine out of 12 demands submitted by the unions.
PTI
Tuesday, 20 October 2015
வெள்ளிகிழமை வேலைநாள் - கடைசி நேர அறிவிப்பு
October 20, 2015
Kalaivaraikalai
முஹரம் விடுமுறை வெள்ளிகிழமைக்கு பதில் சனிக்கிழமைக்கு மாற்றம்
வெள்ளிகிழமை வேலைநாள் கடைசி நேரத்தில் அறிவிப்பு.
மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு ஒருநாள் தபால் பட்டுவாடா என உடனடியாக உத்தரவிடும் இலாகா. தற்போது இரண்டு நாள் விடுமுறை என மாற்றப்பட்ட பிறகு ஏற்கனவே அறிவித்த 21 இம் தேதி உண்டா இல்லையா என அறிவிக்க மட்டும் காலதாமதம் ஏன் ?
கடைசி நேர இந்த உத்தரவு பல பேருக்கு தெரிய வரவாய்ப்பில்லை.
கிளை அஞ்சலகங்கள் முடிந்து GDS தோழர்கள் சென்ற பிறகு இந்த அறிவிப்பு. ஏன் இந்த குளறுபடி? அதிகாரிகள் சிந்திப்பார்களா ?
கடைசி செய்தி : ஒருவழியாக தபால் பட்டுவாடா உத்திரவு ரத்து.
வெள்ளிகிழமை வேலைநாள் கடைசி நேரத்தில் அறிவிப்பு.
மூன்று நாட்கள் தொடர் விடுமுறைக்கு ஒருநாள் தபால் பட்டுவாடா என உடனடியாக உத்தரவிடும் இலாகா. தற்போது இரண்டு நாள் விடுமுறை என மாற்றப்பட்ட பிறகு ஏற்கனவே அறிவித்த 21 இம் தேதி உண்டா இல்லையா என அறிவிக்க மட்டும் காலதாமதம் ஏன் ?
கடைசி நேர இந்த உத்தரவு பல பேருக்கு தெரிய வரவாய்ப்பில்லை.
கிளை அஞ்சலகங்கள் முடிந்து GDS தோழர்கள் சென்ற பிறகு இந்த அறிவிப்பு. ஏன் இந்த குளறுபடி? அதிகாரிகள் சிந்திப்பார்களா ?
கடைசி செய்தி : ஒருவழியாக தபால் பட்டுவாடா உத்திரவு ரத்து.
Federal Congress meet at Kolkatta.
October 20, 2015
Kalaivaraikalai
Our 10th Federal Congress will be held at Kolkatta under the president ship of Shri.T.N.Rahate .
NOTICE
It is hereby notified that 10th
Federal Congress will be held at MOULALI
YUBA KENDRA, SEALDAHA KOLKATA-700014.WESTBENGAL.from November 3rd
2015 to 5th 2015.
The following shall be the Agenda of
the Congress:
1. Adoption of Triennial Report and
Audited Accounts for the period from 1-4-2012
to 31-09-2015.
2. International relations
3. National Scenario
4. Common issues of Central Govt.
employees.
5. Organisational Review
6. Financial Review
7. Postal issues (all sections)
8. Publication of Federal Sentinel
9. Policies and Programme
10. Budget estimates for next three
years.
11. Amendment to the constitution
12. Election of office-bearers and
appointment of Auditor
13. Venue of the next Federal
Congress
14. Any other subject with the
permission of the chair
Thanking you,
Yours Sincerely,
(D.THEAGARAJAN)
Secretary General
Copy forwarded to :
1. The Secretary, Dept.of Posts, Dak Bhavan, New Delhi
110 001.
2. All Heads of Circles
3. All FWC Members
4. All General Secretaries of
affiliated Unions/Associations
(D.THEAGARAJAN)
Secretary General
ஓய்வு வயதில் மாற்றம் ஊதிய குழுவின் பணி அல்ல. ஊழியர்கள் நிம்மதி !
October 20, 2015
Kalaivaraikalai
7th pay commission Vs Retirement Age
Revising Retirement age does not come under the purview of 7th Pay Commission.
Recently the news about retirement age is blown out of proportion in
Social Media. In Social Media it has been signaled casually that the
retirement age will be brought down to 58 years. Initially it was said
that 7th pay commission going to recommend the criteria for retirement
age as either 33 years of Service or 60 Years of age whichever comes
first.
And gradually it is reduced to 58 years of age or 33 years of service
and finally ends up with 30 years of service or at the age of 55 years.
7th pay commission Vs Retirement Age
Does it worth to believe the news circulated in social media about 7th
pay commission recommendation and retirement age..? We asked the
Federation sources about this and they want to maintain anonymity told
that it depends upon the individuals to decide whether it is true or
not. We should not blame the media for everything. We should be able to
know the difference between the news and rumors.
One of our Sources told that revising the retirement age will not fall
under the purview of Pay commission. It should be decided by central
government only. No Pay commission has recommended anything about
Retirement age so far.
Federation Leaders were asked about this retirement age issue, when it
became sensational in Print and e-Media, why don’t they come forward to
clear the doubts on this sensational issue?. They told that they didn’t
want do give importance to the rumors and hear says.
They said, “We need to clarify the doubts of our cadres across the
country whenever it was rumored in social media about their service
related sensational issues. But when sensational becomes routine, it’s
not our business to respond to such hearsays on daily basis”
“As far as retirement age is
concerned we know that 7th pay commission cannot recommend revising the
retirement age of central government employees, since it does not fall
under the purview of 7th Pay Commission. Even we won’t accept it if the
central government tries to reduce the retirement age,” the sources added.
Source: http://govtstaffnews.in/
Sunday, 18 October 2015
கூட்டு பொதுக்குழு கூட்டம்
October 18, 2015
Kalaivaraikalai
![]() |
| P3 Secretary Smt.Suriyakala Greeted by Smt.Gomathy. |
முதலில் திருமதி சூரியகலா அவர்கள் இறைவணக்கம் பாட கூட்டம் இனிதே ஆரம்பமானது. பின்பு சமிபத்தில் மரணமடைந்த திரு செல்லபாண்டி அவர்களின் தாயார் மறைவுக்கு மவுனம் அனுஷ்டிக்க பட்டது.
கூட்டத்திற்கு திரு.S.A.இராமசுப்பிரமணியன் அவர்கள் தலைமை வகித்தார்.
திரு.J.குணசேகரன் திரு.S.இராமலிங்கம் திரு.M.முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வங்கி அதிகாரியாக தேர்வு பெற்று சென்ற திரு.S.இராஜ பிரசாத் அவர்கள் பாராட்டபெற்றார் அதனை தொடர்ந்து வருகிற அக்டோபர் 20 அன்று ஓய்வு பெற போகும் நமது கிராமிய அஞ்சல் அலுவலர் ஊழியர் திரு.D..செய்யது அகமது கபீர் அவர்கள் பாராட்டு பெற்றார் அவர்களை அனைவரும் வாழ்த்தினர்.
நமது தேசிய சங்கத்தில் காலியாக உள்ள பதவிகளுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க பட்டனர்.
மூன்றாம் பிரிவு தலைவராக தற்போதைய கோட்ட செயலாளர்
திரு.S.A. இராமசுப்பிரமணியன் அவர்களும்,
உப தலைவராக திருS.வெங்கடேஸ்வரன் , ஜனாப் அஹமது ஷெரிப்
நெல்லை கோட்ட தொழிற்சங்க வரலாற்றில் முதன்முறையாக
ஒட்டுமொத்த மாதர் குலத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் விதமாக
செயலாளராக திருமதி சூரியகலா அவர்களும்
பொருளாளராக திரு.M. இரமேஷ் அவர்களும்
ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர்
நான்காம் மற்றும் MTS பிரிவில்
தலைவராக திரு இராமலிங்கம் அவர்களும்,
உப தலைவராக திரு சோமசுந்தரம், & திரு மாரியப்பன்
செயலாளராக திரு வெங்கிடாசலம் அவர்களும்
ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர்
கிராமிய அஞ்சல் ஊழியர் பிரிவில்
செயலாளராக திரு சரவணகுமார் அவர்களும்
பொருளாளராக திரு கோமதிநாயகம் அவர்களும் தேர்ந்தெடுக்கபட்டனர்.
அடுத்ததாக ஒவ்வொரு உறுப்பினரும் தற்போதைய சூழ்நிலையில் நமது இலாகாவில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பட்டியலிட்டனர் அதற்கு நமது சங்கம் ஆற்றவேண்டிய பணிகளை குறித்து பேசினார்
நமது சங்கத்தை பலப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் அதற்கு ஆற்றவேண்டிய செயல்களையும் பேசினர்
தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்ற பட்டன
1. எதிர்வரும் நவம்பர் 23 முதல் நடைபெற உள்ள காலவரையற்ற போராட்டத்தில் அனைவரும் பங்குபெற்று வெற்றி பெற செய்ய வேண்டும்
2. 7 வது ஊதிய குழுவின் வரம்பிற்குள் கிராமிய அஞ்சல் ஊழியர்களையும் இணைக்க வேண்டும்
3. 7 வது ஊதிய குழுவை காலதாமதபடுத்த முயற்சிக்கும் அரசின் நடவடிக்கையை கண்டிக்கிறோம்
4. ஏற்கனவே ஒத்து கொண்டபடி போனஸ் உச்சவரம்பை இலாகா மற்றும் கிராமிய ஊழியர்களுக்கு உடனடியாக உயர்த்தி வழங்கிட வேண்டும்
5. போராட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
6. RPLI மற்றும் சேமிப்பு கணக்குகளை வரைமுறை இன்றி பிடித்திடவும் இல்லையேல் அதற்காக ஊழியர்களின் சொந்த பணத்தில் கணக்கு தொடங்கிட தொடர்ந்து வற்புறுத்தும் அதிகாரிகளை கண்டிக்கிறோம்.
நமது 26வது கோட்ட மாநாட்டினை எதிர் வரும் டிசம்பர் திங்கள் நடத்திடவும் இடம் மற்றும் தேதியை நிர்ணயம் செய்ய கோட்ட செயலருக்கு இப்பொதுக்குழு அதிகாரம் வழங்குகிறது.
திரு வெங்கிடாசலம் அவர்கள் நன்றி கூற பொதுக்குழு கூட்டம் இனிதே நிறைவுற்றது.
![]() |
| Shri.DSA Kabeer greeted by President S.A.Rama Subramanian |
![]() |
| All General Body Members |
![]() |
| GDS Secretary Saravanakumar greeted by S.A.Rama Subramanian |
![]() |
| Shri.Venkatachalam greeted by Shri Venkateswaran |




















